TAMIL EEZHAM ISSUE.
DEAR READERS,
I WISH THAT PEOPLE OF TAMILNADU SHOULD VOTE FOR THOSE PARTIES WHICH SUPPORTS EEZHAM TAMILS AND ITS SUPPORTERS.
WHATEVER MAY BE THE REASON BUT NEVER LET DOWN THE UNITY OF TAMILS IN THIS MATTER.
RAMACHANDHRAN.
உலகமெனும் ஏட்டில் எனக்கான பக்கம்.
DEAR READERS,
I admire this great man. He maintains a balance of mind and always speaks right things that
இது முதல் முறையாக ஏற்படுவது இல்லை,பழக்கமானதுதான், என்றாலும் ஏனோ ஜீரனிக்கவே முடியவில்லை. எனக்கு சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வாழ்க்கையில் ரொம்ப லேட்டாகத்தான் உருவானது (எனது இருபத்தி மூன்றாவது வயதில்).ஆனால் அப்படி ஒரு முடிவெடுத்தவுடன் குருவைத் தேடி அதிக சிரமப்படவில்லை.எனது பக்கத்து வீட்டு அக்காவே சங்கீதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஐயாமாரே! அம்மாமாரே! குழந்த மனம் கொண்ட மஹாஜனங்களே! தலைக்காய் முத்திப்போனவங்கள்ளாம்
பெரியார் சிலை உடைப்புக்கு பதிலாக சாமி சிலைகளை உடைச்சாங்க. இது சரியா தப்பான்னு பேச நான் வரலை.இதற்கு பதிலடியாக சக மனிதர்கள் மேல் ஏன் பெட்ரோல் குண்டு வீசினார்கள்?. ஏன் வெட்டினார்கள்?.
நான் வாழ்வில் இதுவரை கண்டிராத ஒரு புதிய காட்சியை இன்று கண்டேன். சூரியன், தான் வெளிப்படும் முன், தன் கிரணங்களை அனுப்பி உயிரினங்களை உசுப்பும் சந்தியா வேலையில், வீட்டின் அருகாமையில் உள்ள சாயா கடையில் வாங்கிய, ஏலக்காய் பொடி தூவிய ஒரு சாயாவை கையில் பிடித்தபடி, பக்கத்து கடை படிக்கட்டில் அமர்ந்துகொண்டு, குளிர்ந்த தென்றல் காற்று உடல் வருடிச் செல்ல, கொஞ்சம் தேனீர் நிரம்ப வானம் என்ற வரிகள் மனதில் ஓட, வானத்தை அன்னாந்து பார்த்தபடி டீ குடித்துக்கொண்டிருந்த நேரத்தில், வானத்தில் கீக் கீக் கீக்
நான் மனிதன் என்ற நினைவு பல காரனங்களால் மறந்துவிடுவதால்,அதை அவ்வப்பொழுது நினைவு படித்துக்கொள்ள இப்பதிவு.
வணக்கம் வணக்கம் வணக்கம்.